பொலிஸ் அதிகாரியின் தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டம்

கனகராஜன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தாக்குதலை கண்டித்து இன்று காலை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில், கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தை கண்டித்து கனகராஜன் குளம் பாடசாலைக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை … Continue reading பொலிஸ் அதிகாரியின் தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டம்